Published : 25 Feb 2015 04:12 PM
Last Updated : 25 Feb 2015 04:12 PM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு கோவையில் தொடங்கியது. கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு கொடியேற்றி மாநில மாநாட்டை தொடங்கி வைத்தார்.
கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் ராஜா ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாடு தொடர்ந்து நான்கு நாட்கள் நடக்க இருக்கிறது. 28ம் தேதி வரை நடக்க இருக்கும் இந்த மாநாட்டில் சுமார் 600 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT