Published : 22 Jan 2015 05:00 PM
Last Updated : 22 Jan 2015 05:00 PM
காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்பக் கோரி, தமிழக அரசின் அனைத்துத் துறை ஊழியர்களும் பரவலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத் துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர் .
இந்தப் போராட்டம் சென்னை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேலம், திருப்பூர், கோபிசெட்டிப்பாளையம், திருவண்ணாமலை, தாராபுரம், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT