Published : 04 Nov 2014 01:32 PM
Last Updated : 04 Nov 2014 01:32 PM
காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் சோபூர் நகரில் பாதுகாப்புப் படையினரின் பதுங்கு குழிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்று காலை இச்சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த கையெறி குண்டுகள் வெடிக்கவில்லை.
சம்பவப் பகுதிக்கு வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கையெறி குண்டுகளை செயலிழக்கச் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT