Published : 19 Mar 2017 11:08 AM
Last Updated : 19 Mar 2017 11:08 AM

3-வது நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்த லில் வேட்புமனு தாக்கல் தொடங்கி, 3-ம் நாளான நேற்று யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 16-ம் தேதி தொடங்கியது. இதுவரை தேமுதிக வேட்பாளர் மற்றும் 7 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 3-ம் நாளான நேற்று மாலை 3 மணி வரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x