Published : 10 Jun 2016 08:23 AM
Last Updated : 10 Jun 2016 08:23 AM
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் காலியாக உள்ள 257 அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் அக்கவுன்ட்ஸ் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் (இபிஎப்ஒ) காலியாக உள்ள 257 அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் அக்கவுன்ட்ஸ் பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 30-க்குள் இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதி ஜூன் 23-ம் தேதியாகும். கூடுதல் விவரங்களுக்கு www.upsconline.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT