Published : 05 Jan 2016 09:44 AM
Last Updated : 05 Jan 2016 09:44 AM
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 375 உதவிப் பொறியாளர்கள் காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு வரும் 31-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு மையத்தில் நடைபெறும் இத்தேர்வுக்கு பொறியியல் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கவும். மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT