Published : 08 May 2019 10:52 AM
Last Updated : 08 May 2019 10:52 AM
சமச்சீர் பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 6-ல் தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 21 ஆயிரத்து 659 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். ஏற்கெனவே அறிவித்தபடி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மாவட்ட அளவில் 98.03% தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம் பெற்றது. 97.9% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடம் பிடித்தது. கோவை மாவட்டமும், தூத்துக்குடி மாவட்டமும் 97.64% தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்தன. 89.29% தேர்ச்சி பெற்று வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்தது.
பிளஸ் 1 தேர்வு முடிவுகள்: 2019 மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
கன்னியாகுமரி - 96.44%
திருநெல்வேலி - 97.59%
தூத்துக்குடி - 97.64%
ராமநாதபுரம் - 97.33%
சிவகங்கை - 96.17%
விருதுநகர் - 97.41%
தேனி - 93.97%
மதுரை - 97.03%
திண்டுக்கல் - 96.24%
ஊட்டி - 94.87%
திருப்பூர் - 97.93%
கோயம்புத்தூர் - 97.67
ஈரோடு - 98.03%
சேலம் - 95.39%
நாமக்கல் - 97.33%
கிருஷ்ணகிரி - 90.93%
தருமபுரி - 91.51%
புதுக்கோட்டை - 94.89%
கரூர் - 96.65%
அரியலூர் - 92.84%
பெரம்பலூர் - 96.63%
திருச்சி - 96.93%
நாகப்பட்டினம் - 93.09%
திருவாரூர் - 93.44%
தஞ்சாவூர் - 95.85%
விழுப்புரம் - 91.21%
கடலூர் - 89.76%
திருவண்ணாமலை - 93.62%
வேலூர் - 89.29%
காஞ்சிபுரம் - 94.50
திருவள்ளூர் - 94.39%
சென்னை - 96.86%
காரைக்கால் - 92.96%
புதுச்சேரி - 95.09%
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT