Published : 08 May 2019 10:52 AM
Last Updated : 08 May 2019 10:52 AM

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம்

சமச்சீர் பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 6-ல் தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 21 ஆயிரத்து 659 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். ஏற்கெனவே அறிவித்தபடி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மாவட்ட அளவில் 98.03% தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம் பெற்றது. 97.9% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடம் பிடித்தது. கோவை மாவட்டமும், தூத்துக்குடி மாவட்டமும்  97.64% தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்தன. 89.29% தேர்ச்சி பெற்று வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்தது.

பிளஸ் 1 தேர்வு முடிவுகள்: 2019 மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்

கன்னியாகுமரி - 96.44%

திருநெல்வேலி - 97.59%

தூத்துக்குடி - 97.64%

ராமநாதபுரம் - 97.33%

சிவகங்கை - 96.17%

விருதுநகர் - 97.41%

தேனி - 93.97%

மதுரை - 97.03%

திண்டுக்கல் - 96.24%

ஊட்டி - 94.87%

திருப்பூர் - 97.93%

கோயம்புத்தூர் - 97.67

ஈரோடு - 98.03%

சேலம் - 95.39%

நாமக்கல் - 97.33%

கிருஷ்ணகிரி - 90.93%

தருமபுரி - 91.51%

புதுக்கோட்டை - 94.89%

கரூர் - 96.65%

அரியலூர் - 92.84%

பெரம்பலூர் - 96.63%

திருச்சி - 96.93%

நாகப்பட்டினம் - 93.09%

திருவாரூர் - 93.44%

தஞ்சாவூர் - 95.85%

விழுப்புரம் - 91.21%

கடலூர் - 89.76%

திருவண்ணாமலை - 93.62%

வேலூர் - 89.29%

காஞ்சிபுரம் - 94.50

திருவள்ளூர் - 94.39%

சென்னை - 96.86%

காரைக்கால் - 92.96%

புதுச்சேரி - 95.09%  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x