Published : 07 Jul 2018 11:20 PM
Last Updated : 07 Jul 2018 11:20 PM

முதல்வருடன் மத்திய அமைச்சர் சந்திப்பு

மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சமீபத்தில் தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு அமைச்சர் டி.ஜெயக் குமார், மத்திய அமைச்சர் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது என்று மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை திடீரென முதல்வர் கே.பழனி சாமியை அவரது இல்லத்தில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறப்பட்டாலும். துறைமுகத்திட்டம் குறித்து விவாதித்தாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x