Published : 25 Feb 2018 11:14 AM
Last Updated : 25 Feb 2018 11:14 AM
ட்விட்டர் பக்கத்தில் கமல் வெளியிட்டுள்ள வீடியோவில், “சில ரோடுகளில் மின்சாரம் அபாயம் அப்படினு ஒரு போர்டு இருக்கும். அந்த மாதிரி தமிழ்நாட்டுக்கே ஒரு போர்டு வைக்கனும்னா, என்ன வாசகம் எழுதலாம் தெரியுமா பார்வையாளர்கள் அபாயம். நம்ம நாட்டில் வேடிக்கை மனிதர்களைவிட, வேடிக்கை பார்க்கும் மனிதர்கள் ஏராளம். எது எப்படி போனா என்ன. அப்படினு பார்த்துட்டே இருக்க பழகிவிட்டோம். நானும் அப்படிதான் இருந்தேன். முடியல. பார்த்தது போதும். பொறுத்தது போதும். பொங்கி எழுவோம்” என்று கமல் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT