Published : 22 Aug 2023 05:08 AM
Last Updated : 22 Aug 2023 05:08 AM

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு 1.63 கோடி விண்ணப்பங்கள்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், வரும் செப்.15-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.

இதுவரை நடந்த முகாம்கள் வாயிலாக மொத்தம் 1.63 கோடி விண்ணப்பங்கள் முகாம் வாயிலாக பெறப்பட்டுள்ளன. களஆய்வுக்கு வரும் அலுவலர்களுக்கு விண்ணப்பதாரர்கள் உரிய தகவல்களை அளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x