Published : 01 Nov 2017 08:38 AM
Last Updated : 01 Nov 2017 08:38 AM
சென்னையில் 22 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி வளசரவாக்கம் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணி செய்த ஆல்பின்ராஜ், சேலையூர் குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள் ளார்.
மாங்காடு விவேகானந்தன், நொளம்பூர் குற்றப்பிரிவுக்கு மாற்றலாகி உள்ளார்.
இதேபோல, காத்திருப் போர் பட்டியலில் இருந்த ஜெய்குமார், பானுமதி, சரவணன், பார்வதி, கற்பகவல்லி, ராமசாமி உட்பட 22 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT