Published : 07 Jul 2023 06:22 PM
Last Updated : 07 Jul 2023 06:22 PM

ப்ரீமியம்
மகளிர் உரிமைத் தொகை தகுதிகள் முதல் டிஐஜி விஜயகுமார் தற்கொலை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூலை 7, 2023

யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி?: குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை பெற, ரேஷன் கார்டு எந்தக் கடையில் உள்ளதோ, அந்த கடையில் விண்ணப்பிக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல், தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கும் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, யார் யாருக்கெல்லாம் இந்த உரிமைத் தொகை கிடைக்கும், என்னென்ன தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அரசு தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x