Published : 17 Apr 2023 06:08 AM
Last Updated : 17 Apr 2023 06:08 AM

ப்ரீமியம்
அதிக பயனுள்ள மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

மத்திய அரசு 2004-ம் ஆண்டில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தை (senior citizen savings scheme) அறிமுகப்படுத்தியது. இது மூத்த குடிமக்களுக்கு அவர்களின் ஓய்வுக்குப் பிந்தைய காலத்துக்கு நிலையான மற்றும் பாதுகாப்பான வருமானத்தை வழங்கும் ஐந்து வருட கால திட்டமாகும்.

நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பின்போது, மத்திய நிதி அமைச்சர் இத்திட்டத்தின் கீழ் செய்யப்படும் டெபாசிட் தொகையின் உச்ச வரம்பை அதிகரித்தார். மேலும் இத்திட்டத்தின் மீதான வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது இந்தத் திட்டம் மூத்த குடிமக்கள் மத்தியில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x