Published : 24 Jun 2023 10:00 AM
Last Updated : 24 Jun 2023 10:00 AM

ப்ரீமியம்
பூவுலகு இன்று -4: ஆந்த்ரோபோசீன் காலத்தில் ஆடம் ஸ்மித்

ஆடம் ஸ்மித்

1776 மார்ச் 9. நவீன உலகைப் பிரசவிக்கவிருக்கும் தொழிற்புரட்சி கருக்கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், வரும் காலத்தின் பொருளியல் முறையாக முதலாளித்துவத்தைக் கட்டமைப்பதற்கு முதன்மைப் பங்களிப்பை வழங்கவிருக்கும் நூல் ஒன்று வெளியானது. ‘பொருளியல்’ தனித் துறையாகப் பரிணமிப்பதற்கும் முக்கியப் பங்காற்றிய அந்த நூல்: ‘நாடுகளின் செல்வ இயல்பையும் காரணங்களையும் பற்றிய ஆராய்ச்சி’ [An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations]. சுருக்கமாக ‘நாடுகளின் செல்வம்’ என அறியப்படுகிற, இன்றுவரை செல்வாக்கு குறையாத அந்த நூலை எழுதியவர் ஆடம் ஸ்மித் [Adam Smith, 1723-1790] என்பதைப் பள்ளி மாணவர்களும் அறிவர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x