Published : 28 Apr 2024 08:12 AM
Last Updated : 28 Apr 2024 08:12 AM

ப்ரீமியம்
பயந்து நடுங்காத கதாநாயகிகள்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்களுள் ஒருவர். பகுத்தறிவு, பெண்விடுதலை, சாதி ஒழிப்பு போன்ற பல்வேறு தளங்களில் கவிதைகளை இயற்றியவர். தனக்குப் பின்னர் ஒரு பாட்டுப் பரம்பரையையே உருவாக்கிச் சென்றவர்.

பெண்களைப் பிள்ளைபெறும் கருவியாகப் பார்த்த காலத்தில், ‘காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக் கதவொன்று கண்டறிவோம்’ என்று கர்ப்பத்தடை குறித்துக் கவிதை எழுதியவர் பாரதிதாசன். கணவன் இறந்த பின்னர் கைம்மைக் கொடுமையை அனுபவிக்கும் பெண் களின் துயரத்தைப் பல பாடல்களில் சாடியதோடு மறுமணத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x