Published : 31 Dec 2023 07:33 AM
Last Updated : 31 Dec 2023 07:33 AM
இசை நமக்குள் மகிழ்ச்சியைக் கொண்டுவரும். அடுத்தவருக்கும் அதை பரப்பும். இசையே கவலைகளைப் போக்கும் - குணப்படுத்தும் மாமருந்து என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் கர்னாடக இசைப் பாடகர் பாம்பே ஜெய .
சங்ககாலப் பாடல்களையும் கர்னாடக இசை மேடைகளில் ஒலிக்கவைத்தவர், இசை ஆசிரியர், பல பரதநாட்டியக் கலைஞர்களுக்கு நாட்டியத்துக்கான இசைப் பங்களிப்பைச் செய்திருப்பவர், திரை இசைப் பாடல்களையும் பாடியவர் எனப் பல பரிமாணங்களையும் தன்னுடைய கலையின் வழியாக வெளிப்படுத்துபவர் பாம்பே ஜெய.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT