Published : 13 Mar 2024 06:00 AM
Last Updated : 13 Mar 2024 06:00 AM

ப்ரீமியம்
விடை தேடும் அறிவியல் - 45: தாவரங்களுக்குப் பார்வை உண்டா?

நம் பூமியில் ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் தாவரங்கள் வித்தியாசமானவை. தாவரங்கள் என்றால் அசையாமல் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்கும், மிக எளிய உயிரினம் என்றுதான் நாம் நினைத்துக்கொண்டு இருந்தோம். ஆனால், தற்போது நிகழ்ந்துவரும் ஆய்வுகள் தாவரங்களுக்கு இடையில் மொழிகள் உண்டு, தாவரங்களுக்கு அறிவாற்றல் உண்டு என்பதை நிரூபிக்கின்றன. இதன் தொடர்ச்சியாகத் தற்போது தாவரங்களுக்குப் பார்வை இருக்கலாம் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

தென் அமெரிக்காவின் சிலே, அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் உள்ள மழைக்காடுகளில் வாழும் ஒரு கொடிவகைதான் நகல் தாவரம் (Boquila Trifoliolata). இந்தத் தாவரம் தன் அருகில் வாழும் வேறு தாவரங்களின் இலைகளை நகல் எடுத்து, அவற்றைப் போலவே தன் இலைகளை மாற்றிக்கொள்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x