Published : 13 Aug 2023 08:38 AM
Last Updated : 13 Aug 2023 08:38 AM

ப்ரீமியம்
பேருயிரைச் சரியாகப் புரிந்துகொள்கிறோமா?

யானை – குழந்தைகள் ஆச்சரியத்துடனும் ஆர்வக் குறு குறுப்புடனும் பார்க்கும் விஷயங்களில் ஒன்று. ஆனால், மேற்கு மலைத் தொடரின் அடிவாரங்கள், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழ்பவர்களை நிறுத்திக் கேட்டால் யானைகளைப் பற்றிய எதிர்மறை பிம்பத்தையோ, யானைகளை வெறுக்கக்கூடிய பேச்சையோ கேட்க முடியும். காரணம், நம்மால் யானைகளும் யானைகளால் நாமும் இன்றைக்கு எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள். தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு முன் நிலைமை இவ்வளவு மோசமாக இல்லை.

ஒருபுறம் யானைகளை வழிபடுகிறோம், ‘எலிபன்ட் விஸ்பரர்ஸ்’ என்றோர் ஆவணப் படம் ஆஸ்கர் விருது வாங்கினால் கொண் டாடித் தீர்க்கிறோம். ஆனால், நாமேதான் மறுபுறம் யானைகளை வெறுக்கவும் செய்கிறோம். வழக்கம் போலவே, மனித மையப் பார்வையுடன் யானைகள்தாம் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்கிற தவறான பார்வை இன்றைக்கும்கூட நம்மிடையே தீவிரமாக இருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x