Published : 15 Feb 2024 06:12 AM
Last Updated : 15 Feb 2024 06:12 AM
சுவாமி விவேகானந்தர் சென்னையில் தங்கியிருந்த இடமே தற்போது விவேகானந்தர் இல்லம் என அழைக்கப்படுகிறது. விவேகானந்தர் தங்கியிருந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில் பிப்ரவரி 6 முதல் 14 வரை ஒன்பது நாள்கள் விவேகானந்தர் நவராத்திரி விழா விவேகானந்தர் இல்லத்தில் நடந்தது. தினம் தினம் சொற்பொழிவுகள், பக்தி இசைப் பாடல்கள், நாமசங்கீர்த்தனம் போன்ற வெவ்வேறு கலை வடிவங்களில் நிகழ்ச்சிகள் நடந்தன.
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை மயிலாடுதுறை எம். சோமசுந்தரம் குழு பொம்மலாட்டம் வடிவில் நிகழ்த்தினர். ராமகிருஷ்ணருக்கு அவரின் பெற்றோர் வைத்த பெயர் கதாதரர். சிவனின் அருளைப் பெற்றவர் என்று இதற்கு அர்த்தம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT