Published : 09 Aug 2022 07:13 PM
Last Updated : 09 Aug 2022 07:13 PM
“உண்மையில் இந்த இரவு நேசத்தால் தோய்ந்திருக்கிறது. ஒவ்வொரு இரவுகளும் எவைகளுகெல்லாம் சாட்சிகளாகி நிற்கின்றன?. நேசத்தின் விரகத்தின் கரிசனத்தின் காத்திருப்பின் அணைப்பின் கணங்களால் இந்த இரவு நிறைந்திருக்கிறது”
-தனது சொற்களில் தோயும் ஆதுரத்தினூடே வானொலி நேயர்களின் ஆன்மாக்களுக்குள் இறங்குகிறார் ரேடியோ ஜாக்கி சங்கர். தனியார் பண்பலை ஒன்றில் நிகழ்ச்சி வழங்குநராக பணிபுரியும் சங்கரின் இந்த தனித்தன்மைதான் அவரை காவலர், கலைஞர் , சமையலர் என வாழ்வின் எல்லா தட்டில் உள்ளவர்களினதும் நெருக்கத்துக்குரியவராக்குகிறது..
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT