Published : 27 Jul 2018 10:53 AM
Last Updated : 27 Jul 2018 10:53 AM
சாய்ஸ் சொன்னவர்: யாழினி தங்கவேலு, இரண்டாமாண்டு முதுகலை சமூகப்பணித் துறை, பூ.சா.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்.
லட்சியம்: என் வாழ்வின் இனிமை யான நினைவு களை நாவலாக்க வேண்டும்.
பிடித்த படம்: ‘அருவி’. ஒரேயொரு பெண்ணை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட அழகான படம்.
பிடித்த புத்தகம்: வாசிப்பவர்கள் மனதைப் பரவசப் படுத்தும் தஸ்தா யெவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’.
பிடித்த பாடல்: ராஜாவின் குரலும் ரஹ்மானின் இசையும் மனதை மயக்கக்கூடியவை.
பிடித்த இடம்: கனடாவில் உள்ள நயகரா நீர்வீழ்ச்சி. பொங்கி வரும் அதன் வெள்ளையழகு மனதை கொள்ளைக்கொள்ளும்.
‘எங்கள் சாய்ஸ்’ பகுதியில் கல்லூரி மாணவர்கள் தங்கள் ரசனையைப் பகிரலாம். உங்களைப் பற்றிய விவரங்களுடன் உங்கள் படத்தையும் இணைத்து அனுப்புங்கள். முகவரி வாசக சாலை பகுதியில் உள்ளது. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT