Published : 23 May 2024 06:10 AM
Last Updated : 23 May 2024 06:10 AM

ப்ரீமியம்
சமுகப் பொறியாளர்கள் 03: செரினா ‘அலை’ ஓய்வதில்லை!

கல்பாக்கம் அருகே காரத்திட்டு கிராமத்தில் இருக்கிறது ‘அலை குழந்தைகள் குடில்’. அங்கே 50க்கும் அதிகமான இருளர் பழங் குடிச் சிறார்களுக்கு மாலை நேரச் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 6 வயது முதல் 15 வயது வரையிலான சிறார்கள் அங்கே படிக்கிறார்கள். இந்தக் குடில், அங்கே வாழும் இருளர் பழங்குடி மக்களிடம் நிறைய மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது.

பள்ளிக் கல்வியைப் பெறுவதற்கு முன்வராத இந்தச் சமூகத்திலிருந்து முதல் தலைமுறையாக 30க்கும் அதிகமான சிறார்களைப் பள்ளிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் செரினா. இவர்தான் இந்த ‘அலை குழந்தைகள் குடி’லை உருவாக்கி நடத்திவருகிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x