Last Updated : 07 Jan, 2024 10:01 AM

 

Published : 07 Jan 2024 10:01 AM
Last Updated : 07 Jan 2024 10:01 AM

ப்ரீமியம்
சென்னை புத்தகத் திருவிழா 2024 | பெண்களும் பெண்கள் சார்ந்தவையும்

எழுதித் தீராதவை பெண்களின் பிரச்சினை என்பது எந்த அளவுக்கு உண்மையோ பெண்களின் வரலாறு முழுமையாக எழுதப்படவே இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. பெண்கள் எழுதவருவதே பெரும்பாடாக இருக்கிற நிலையில், பெண்கள் சார்ந்து படைப்புகள் வெளியாவதும் மிகக் குறைவு. பெரும்பாலான புனைவுகளில் உயர்த்திப்பிடிக்கப்படும் ஆணாதிக்கப் பெருமிதத்தில் பெண்கள் இழிவான வர்களாகச் சித்தரிக்கப்படும் அவலமும் இலக்கிய உலகில் நேர்வதுண்டு. அங்கொன்றும் இங்கொன்றுமாக எழும் பெண்ணியக் குரல்களை வரவேற்கும் இயல்புத்தன்மைகூடப் பலரிடம் இல்லை. இப்படியொரு சூழலில்தான் வாசிப்பைப் பெண்கள் மிக முக்கியமானச் செயல்பாடாகக் கைகொள்ள வேண்டும். வாசிக்க, வாசிக்கத்தான் இடமில்லாமல் ஆக்கப்பட்டிருக்கும் நிலையைப் பெண்கள் உணர்ந்து, தெளிந்து செயல்படுவார்கள். 2023இல் பெண்கள் சார்ந்தும் பெண்களால் எழுதப்பட்டதுமான படைப்புகளில் சில இவை. நம் வாசிப்பை விசாலமாக்க இவை வழிகாட்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x