Published : 09 Aug 2023 06:00 AM
Last Updated : 09 Aug 2023 06:00 AM
பூமியில் வாழும் உயிரினங்களுக்கு நீர் எப்படி அவசியமோ, அதேபோல வெப்பமும் அவசியம். தேவையான வெப்பம் இல்லை என்றால் உயிரினங்களால் அன்றாட வேலைகளைச் செய்ய முடியாது. உணவு தேட முடியாது. ஏன் உயிர் வாழவே முடியாது. எப்படி உயிரினங்களின் வாழ்வில் வெப்பம் முக்கியத்துவம் பெறுகிறது? இதைத் தெரிந்துகொள்வதற்கு நாம் வேதிவினைகளைப் (Chemical Reactions) பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.
பிரபஞ்சத்தில் எல்லாப் பொருள்களும் வேதிவினைகளுக்கு உள்பட்டுள்ளன. ஓர் ஐஸ்கட்டி கரைந்து நீராகிறது. ஈரத்தால் இரும்பு துருப் பிடிக்கிறது. பிரபஞ்சத்தின் இயக்கமே இந்த வினைகளால்தாம் நடைபெறுகிறது. அதேபோல உயிரினங்கள் இயங்குவதற்கும் வேதிவினைகளே காரணமாக இருக்கின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT