Published : 13 May 2017 09:30 AM
Last Updated : 13 May 2017 09:30 AM
கர்ஷி ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதியில் இந்திய வீரர் யூகி பாம்ப்ரி தோல்வியடைந்தார்.
உஸ்பெகிஸ்தானின் கர்ஷி நக ரில் நடைபெற்று வரும் இந்த போட்டி யில் தரவரிசையில் 273-வது இடத் தில் உள்ள யூகி பாம்ப்ரி, பெல்லார சின் இகோர் ஜெராசிமோவை எதிர்த்து விளையாடினார். 61 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாம்ப்ரி 1-6, 4-6 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT