Published : 08 Mar 2016 09:43 AM
Last Updated : 08 Mar 2016 09:43 AM

டி 20 உலக்கோப்பை: மலிங்கா விலகல்

டி 20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் இலங்கை அணியின் கேப்டன் மலிங்கா, அந்த பொறுப் பில் இருந்து விலகியுள்ளார்.

கணுக்கால் காயத்தால் அவதிப் படும் மலிங்கா ஆசியக் கோப்பை தொடரில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மலிங்கா விலகி உள்ள நிலையில் மேத்யூஸ் கேப்டனாக நியமிக்கப்படக்கூடும் என இலங்கை கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளையில் பந்து வீச்சாளராக மலிங்கா அணியில் இடம்பெற முடிவு செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x