Published : 17 Nov 2015 09:54 AM
Last Updated : 17 Nov 2015 09:54 AM

போபண்ணா ஜோடி வெற்றி

ஏடிபி டூர் பைனல்ஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தரவரிசையில் 8வது இடத்தில் உள்ள ரோகன் போபண்ணா (இந்தியா)- புளோரியன் மெர்ஜியா (ருமேனியா) ஜோடி, முதல் நிலை ஜோடியான அமெரிக்காவின் பாப்பிரைன்-மைக் பிரையன் ஜோடியை எதிர்த்து ஆடியது. இதில் போபண்ணா ஜோடி 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது.

போபண்ணனா ஜோடி தனது அடுத்த சுற்றில் 4வது இடத்தில் உள்ள ஜேமி முரே (இங்கிலாந்து)- ஜாண் பீர்ஸ் (ஆஸ்திரேலியா) ஜோடியை எதிர்கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x