Published : 07 Jan 2020 07:18 PM
Last Updated : 07 Jan 2020 07:18 PM
குவஹாத்தி போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் சற்றுமுன் இந்தூரில் இலங்கைக்கு எதிராக 2வது டி20 போட்டி தொடங்கியுள்ளது, டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.
இந்தப் பிட்ச் விரட்டலுக்கு மிக மிக அருமையானது என்பதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார். இலங்கை அணி 2 ஓவர்களில் 12 ரன்கள் எடுத்துள்ளது விக்கெட் விழவில்லை.
இந்திய அணி: தவண், ராகுல், கோலி, அய்யர், ரிஷப் பந்த், துபே, சுந்தர், தாக்கூர், குல்தீப், பும்ரா, சைனி
இலங்கை அணி : மலிங்கா (கேப்டன்) குணதிலகா, பெர்னாண்டோ, எம்.டி.கே. பிரேரா, பிஓபி பெர்னாண்டோ, ராஜபக்ச, டிசில்வா, ஷனகா, உதனா, பி.டிசில்வா, குமாரா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT