Published : 21 Jan 2015 09:21 PM
Last Updated : 21 Jan 2015 09:21 PM

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: வாக்கு இயந்திரங்கள் முதல் கட்ட சோதனை

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்கு இயந்திரங்கள் முதல் கட்டமாக ஆய்வு செய்யப்பட்டன.

ஸ்ரீரங்கம் சட்டப் பேரவை தொகுதிக்கு பிப்ரவரி 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.இந்நிலையில், திருச்சியில் தேர்தல் நடத்தும் அதிகாரி பழனிச்சாமி செய்தியாளரை சந்தித்துப் பேசினார்.

''ஸ்ரீரங்கத்தில் 322மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள வாக்கு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. முதல் கட்டமாக 1,491வாக்கு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. '' என்று பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x