Published : 20 Nov 2017 11:51 AM
Last Updated : 20 Nov 2017 11:51 AM
பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் சற்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
பிரபல முதலீடு மற்றும் கடன் புள்ளி தர நிறுவனமான ‘மூடி’ இந்தியாவின் கரன்சி கையாளும் திறன் உயர்ந்துள்ளதாக கூறியுள்ளது. இதன் தாக்கம் பங்குச்சந்தைகளில்எதிரொலித்து. கடந்த வார இறுதியில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
இந்நிலையில் இன்றுகாலை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 50 புள்ளிகள் சரிந்து, 33,248 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதுபோலவே, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 22 புள்ளிகள் சரிந்து 10,261 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT