Published : 17 Aug 2017 10:14 AM
Last Updated : 17 Aug 2017 10:14 AM
செ
ன்னை கோடம்பாக்கம் ஆண்டவர் தெருவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீதேவி கருமாரி அம்மனுக்கு 1008 புடவைகளால் ஆன பிரம்மாண்ட வஸ்திர அலங்கார நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்குக் குழந்தைப்பேறு வேண்டி சந்தான கோபால கிருஷ்ண யாகமும் அன்று நடைபெற்றது. 108 நாட்கள் 108 அலங்கார நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் நான்காம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT