Published : 04 Jun 2019 09:22 AM
Last Updated : 04 Jun 2019 09:22 AM
04-06-2019 செவ்வாய்க்கிழமை
விகாரி 21 வைகாசி
சிறப்பு: சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
திதி: பிரதமை பிற்பகல் 3.17 மணி வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: மிருகசீரிஷம் நள்ளிரவு 12.42 வரை. பிறகு திருவாதிரை.
நாமயோகம்: திருதி காலை 8.53 மணி வரை. அதன் பிறகு சூலம்.
நாமகரணம்: பவம் பிற்பகல் 3.17 மணி வரை. அதன் பிறகு பாலவம்.
நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம் நள்ளிரவு 12.42 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: பால்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.42.
சூரியஅஸ்தமனம்: மாலை 6.32.
ராகு காலம்: மாலை 3.00-4.30
எமகண்டம்: காலை 9.00-10.30
குளிகை: மதியம் 12.00-1.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 4
சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை.
பொதுப்பலன்: வாஸ்து நாள். வாஸ்துபடி வீடு கட்டத் தொடங்கும் நேரம் காலை 9.58 முதல் 10.34 மணி வரை. கண் திருஷ்டி கழிக்க நன்று.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT