Published : 05 May 2019 08:50 AM
Last Updated : 05 May 2019 08:50 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

05-05-2019 ஞாயிற்றுக்கிழமை

விகாரி 22 சித்திரை

சிறப்பு: திருச்செங்காட்டங்குடி ஸ்ரீஉத்திராபதீஸ்வரர் பிக்ஷாடண உற்சவம்.

திதி: பிரதமை மறுநாள் பின்னிரவு 4.56 வரை. பிறகு துவிதியை.

நட்சத்திரம்: பரணி மாலை 5.11 மணி வரை. பிறகு கார்த்திகை.

நாமயோகம்:  சௌபாக்யம் மறுநாள் பின்னிரவு 3.35 வரை. பிறகு சோபனம்.

நாமகரணம்:  கிம்ஸ்துக்கினம் மாலை 5.02 வரை. பிறகு பவம். 

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம். 

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.47.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.24.

ராகு காலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்:  வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4, 5

சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்.

பொதுப்பலன்: வழக்குகள் பேசி முடிக்க, வாகனம் விற்க, அடுப்பு அமைக்க, திருஷ்டி கழிக்க நன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x