Published : 05 May 2019 08:50 AM
Last Updated : 05 May 2019 08:50 AM
05-05-2019 ஞாயிற்றுக்கிழமை
விகாரி 22 சித்திரை
சிறப்பு: திருச்செங்காட்டங்குடி ஸ்ரீஉத்திராபதீஸ்வரர் பிக்ஷாடண உற்சவம்.
திதி: பிரதமை மறுநாள் பின்னிரவு 4.56 வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: பரணி மாலை 5.11 மணி வரை. பிறகு கார்த்திகை.
நாமயோகம்: சௌபாக்யம் மறுநாள் பின்னிரவு 3.35 வரை. பிறகு சோபனம்.
நாமகரணம்: கிம்ஸ்துக்கினம் மாலை 5.02 வரை. பிறகு பவம்.
நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.47.
சூரியஅஸ்தமனம்: மாலை 6.24.
ராகு காலம்: மாலை 4.30-6.00
எமகண்டம்: மதியம் 12.00-1.30
குளிகை: மாலை 3.00-4.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 4, 5
சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்.
பொதுப்பலன்: வழக்குகள் பேசி முடிக்க, வாகனம் விற்க, அடுப்பு அமைக்க, திருஷ்டி கழிக்க நன்று.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT