Published : 30 Apr 2019 08:43 AM
Last Updated : 30 Apr 2019 08:43 AM
30-04-2019
செவ்வாய்க்கிழமை
விகாரி 17 சித்திரை
சிறப்பு: திருச்செங்காட்டங்குடி ஸ்ரீஉத்திராபதீஸ்வரர் உற்சவாரம்பம், திருமோகூர் ஸ்ரீகாளமேகப்பெருமாள் புறப்பாடு.
திதி: ஏகாதசி மறுநாள் பின்னிரவு 1.00 வரை. பிறகு துவாதசி
நட்சத்திரம்: சதயம் காலை 9.00 வரை. பிறகு பூரட்டாதி.
நாமயோகம்: ஐந்திரம் மறுநாள் அதிகாலை 5.39 வரை. பிறகு வைதிருதி.
நாமகரணம்: பவம் நண்பகல் 12.02 மணி வரை. பிறகு பாலவம்.
நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.
யோகம்: மந்தயோகம் சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: பால்
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.49.
சூரிய அஸ்தமனம்: மாலை 6.23.
ராகு காலம்: மாலை 3.00-4.30
எமகண்டம்: காலை 9.00-10.30
குளிகை: மதியம் 12.00-1.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 3, 7
சந்திராஷ்டமம்: பூரம்.
பொதுப்பலன்: செங்கல் சூளை பிரிக்க, நவக்கிரக சாந்தி செய்ய, பழைய கடனைத் தீர்க்க நன்று.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT