Published : 16 May 2015 05:05 PM
Last Updated : 16 May 2015 05:05 PM

அவர்கள் எங்கேதான் போவார்கள்: பூக்காரன்

தலையங்கம்:>அகதிகளின் மதம் எதுவாயிருந்தால் என்ன?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் பூக்காரன் கருத்து:

இந்து அகதிகள் பெரும்பான்மை சமூகத்தால் பாதிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு வேறு வழியின்றி வெளியேறி வருகிறார்கள்.

சிறிலங்காவிலும் பாகிஸ்தானிலும் வங்க தேசத்திலும் பெரும்பன்மையாக உள்ள சமூக மக்கள் சகிப்புத்தன்மை அற்றவர்களாகவும், அரசுகளும் வாக்குகளுக்காக பெரும்பான்மை வாதத்தைக் கடைப்பிடிப்பதாலும் இந்தியாவுக்கு வேறு வழியில்லை.

இந்தியாவும் இந்துக்களைப் புறக்கணித்தால் அவர்கள் எங்கேதான் போவார்கள்? வங்கதேச, பாகிஸ்தான் அகதிகளில் தீவிரவாதிகள்தான் அதிகமுள்ளனர்.

அவர்களால் நாட்டின் பாதுகாப்புக்கும் கேடு. மதத்தின் பெயரால் குடும்பக் கட்டுப்பாட்டை கடைப் பிடிப்பதில்லை. வதவதவெனப் பெற்று இந்தியா பிழைக்க வழிவகை செய்ய வேண்டுமென வந்தாலும் தவறுதானே? அது இந்தியர்களின் வாய்ப்பை பறிப்பதாகாதா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x