Published : 07 Jul 2022 07:56 AM
Last Updated : 07 Jul 2022 07:56 AM

ப்ரீமியம்
குளிரப்போகுது பூமி எனும் புரளி!

‘இன்று முதல் ஆகஸ்ட் 22-ம் தேதி வரையிலான வானிலை கடந்த ஆண்டைவிடக் குளிராகவும் மிகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். இதுவே ‘அபீலியன் நிகழ்வு’ என்று அழைக்கப்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தொலைவு 9 கோடி கி.மீ.

ஆனால், இந்த அபீலியன் நிகழ்வுக் காலத்தில் இரண்டுக்கும் இடையிலான தூரம் 15 கோடி கி.மீ. ஆக அதிகரிக்கும். அதாவது, 66% தூரம் அதிகரிக்கும்’ - இப்படி அறிவியலுக்குப் புறம்பான ஒரு போலிச் செய்தி வலைதளங்களில் அதிவேகமாகப் பரவிவருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x