Last Updated : 14 Nov, 2023 06:10 AM

 

Published : 14 Nov 2023 06:10 AM
Last Updated : 14 Nov 2023 06:10 AM

ப்ரீமியம்
விலக மறுக்கும் திரைகள் – 5 - சத்தக் களங்கத்தை எவ்வாறு ரசிப்பது?

ஒளியைப் பிரதானப்படுத்தும் பண்டிகைக் களியாட்டங்கள், கூடவே பெருத்த ஓசையுடனும் சேர்த்தே கொண்டாடப்படுகின்றன. காதுகளையும் நிசப்தத்தையும் களங்கப்படுத்தும் ஓசைக்கு விடை கொடுப்பதுதான் எப்போது? ஒலிக்கோவைகளை இசையாக ரசிக்கலாம். இந்தச் சத்தக் களங்கத்தை எவ்வாறு ரசிப்பது? பட்டாசுகள் உற்பத்தியும் வியாபாரமும் பெரிய அளவில் மாறிப்போன பின், இந்தக் கேள்விக்கு ஏதேனும் பொருள் இருக்கிறதா? குழந்தைகளின் விருப்பம் என்று அவர்கள் மீதே பழி போடப்படுவதும் ஏற்புடையதல்ல. குழந்தைகளின் எல்லா விருப்பங்களும் இங்கு நிறைவேற்றப்படுகின்றனவா அல்லது அவர்கள் பிடிவாதமாகக் கேட்பவை அனைத்தும் ஏற்கவேண்டியவைதானா? தீபாவளிக்கும் கார்த்திகைத் திருநாளுக்கும் மட்டும் வெடித்துக்கொண்டிருந்த பட்டாசுகள், இப்போது எல்லாக் கொண்டாட்டங்களுக்கும் உரியதாக மாறியிருக்கின்றன. எந்த நேரத்தில் வெடிப்பது என்கிற நோக்கம் எதுவும் இல்லாமல் போய்விட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x