Published : 27 Oct 2023 06:13 AM
Last Updated : 27 Oct 2023 06:13 AM
தமிழ்நாட்டில் புத்தகக் காட்சிகள் பரவலாகிவிட்ட காலம் இது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் - பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி), தன்னார்வலர்களால் முக்கிய நகரங்களில் புத்தகக் காட்சிகள் நடத்தப்படுகின்றன. தற்போது அரசின் சார்பாக மாவட்டங்களில் புத்தகக் காட்சிகள் நடத்தப்படுகின்றன. இதற்கான பொருள்செலவின் பெரும்பகுதியை மாவட்ட நிர்வாகங்கள் ஏற்கின்றன.
சமீபத்தில் நடந்து முடிந்த மதுரை புத்தகத் திருவிழாவில் பெரும்பாலான புத்தக அரங்குகளில் போதுமான விற்பனை இல்லை என்ற கவலை தோய்ந்த குரல்கள் கேட்கின்றன. ஏன் இந்த நிலை?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT