Last Updated : 03 Oct, 2023 06:19 AM

 

Published : 03 Oct 2023 06:19 AM
Last Updated : 03 Oct 2023 06:19 AM

ப்ரீமியம்
எம்.எஸ்.சுவாமிநாதன்: விவசாயிகளின் வாழ்வாதாரப் பாதுகாவலர்

‘பசுமைப் புரட்சியின் தந்தை’ என அழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதனின்மறைவையொட்டி, வேளாண் சமூகத்துக்கான அவரது அறிவியல் பங்களிப்பைப்பற்றிப் பெரும்பாலோர் நினைவுகூர்கின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மையப்படுத்தியபேராசிரியர் சுவாமிநாதனின் செயல்பாடுகள்அசாத்தியமானவை. அவர் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம், அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அவர் கொண்டுவந்த பெண் விவசாயிகள் உரிமைக்கான தனிநபர் மசோதா ஆகியவை மிகமிக முக்கியமானவை.

தேசிய விவசாயிகள் ஆணையம்: அகில இந்திய அளவில் நிலவிய வேளாண் நெருக்கடி, அதன் விளைவாகஅதிகரித்த விவசாயிகள் தற்கொலை ஆகியவற்றை நிவர்த்திசெய்ய அப்போதைய அரசு, 2004இல் சுவாமிநாதன் தலைமையில் தேசிய விவசாயிகள் ஆணையத்தை நிறுவியது. அந்த ஆணையத்தின் அறிக்கை, விவசாயிகளை மையப்படுத்திய அவரது அர்ப்பணிப்புமிக்க முன்னெடுப்புக்கு அத்தாட்சி என்றே சொல்லலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x