Last Updated : 13 Jun, 2023 10:12 AM

 

Published : 13 Jun 2023 10:12 AM
Last Updated : 13 Jun 2023 10:12 AM

ப்ரீமியம்
கல்வி இன்று | தன்னாட்சியை இழக்கும் பல்கலைக்கழகங்கள்: தவறு யாரிடம்?

தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களோடு உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி ஆலோசனைக் கூட்டம் ஒன்றை அண்மையில் நடத்தினார். எல்லா பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் தமிழ், ஆங்கில மொழிப் பாடங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று கூட்டத்தில் துணைவேந்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. ஒவ்வொரு மொழிக்கும் மாநில அளவிலான ஒரு குழு பாடத்திட்டத்தை வகுத்துத் தரும். பல்கலைக்கழகங்கள் அந்தப் பாடத்திட்டத்தை அப்படியே பயிற்றுவிக்க வேண்டும். அறிவியல் போன்ற இதர பாடங்களுக்கு வகுக்கப்படும் பாடத்திட்டங்களை முக்கால் பங்கு அவற்றில் உள்ளவாறும், தேவைப்பட்டால் கால் பங்கு மாற்றங்களைச் செய்தும் பயிற்றுவிக்கலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x