Published : 29 May 2023 06:12 AM
Last Updated : 29 May 2023 06:12 AM

ப்ரீமியம்
இடையிலாடும் ஊஞ்சல் - 18: முன்னோர் பெருமை பேசுவோம்; ஆனால்...

தொல்லியல் ஆய்வுக் களங்களைப் பார்வையிடும் ஆர்வமும் அவற்றைப் பற்றி அறிந்துகொள்ளும் துடிப்பும் தமிழ் மக்களிடம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது அதிகரித்துள்ளது. கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்துக்கு வந்து குவியும் மக்கள் கூட்டமே இதற்குச் சான்று.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் நடக்கும் அகழாய்வுப் பணிகளையும் அங்கு புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தையும் கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாது மக்கள் அலைஅலையாக வந்து பார்த்துச்செல்கின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x