Published : 14 Mar 2023 07:08 AM
Last Updated : 14 Mar 2023 07:08 AM

ப்ரீமியம்
ஊடகச் சுதந்திரம்: உண்மைக்கு முகங்கொடுத்தாக வேண்டும்!

காஷ்மீரில் ஊடகச் சுதந்திரத்தின் நிலை குறித்து ‘தி நியூ யார்க் டைம்ஸ்’ நாளிதழில் சமீபத்தில் வெளியான கட்டுரை இந்தியாவில் சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

‘இந்தியா பற்றியும், ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி குறித்தும் சில வெளிநாட்டு ஊடகங்கள் தொடர்ந்து பொய்களைப் பரப்புகின்றன’ என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் குற்றம்சாட்டியிருக்கிறார். அவரது பேச்சு, இந்தியாவில் ஊடகங்களின் நிலை குறித்த கவனத்தை மீண்டும் எழுப்பியிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x