Published : 25 May 2016 11:28 AM
Last Updated : 25 May 2016 11:28 AM

மக்கள் மனதில் மாற்றம் வேண்டும்

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவது ‘மாற்றம் மக்கள் மனதில் ஏற்பட வேண்டும்’ என்பதைத்தான். ஆம், முன்னெப்போதும் இல்லாத வகையில் தேர்தல் களம் பரபரப்பாக இருந்தது. தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்துத் தேர்தல் ஆணையம் பல வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. புதிதாக 1 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கப்போகிறார்கள்.

ஆதனால், மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது என்ற பேச்சு இருந்தது. ஆனால் நடந்தது என்ன? வழக்கம்போல திமுக, அதிமுகதான் தொகுதிகளைப் பங்கிட்டுக்கொண்டன. எனவே, மாற்றம் மக்கள் (வாக்காளர்கள்) மனதில் ஏற்பட வேண்டும்!

- நி.ஒஜிதுகான், முத்துப்பேட்டை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x