Published : 27 Nov 2015 11:07 AM
Last Updated : 27 Nov 2015 11:07 AM

அம்பேத்கருக்கு மரியாதை!

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் சட்டதினம் கொண்டாடப்படுவது ஆக்கபூர்வமான விஷயம்.இந்திய அரசியல் சட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கரின் சீரிய சிந்தனைகளைச் செயல்படுத்துவதன் மூலம் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சாதியக் கொடுமை, தீண்டாமை போன்றவற்றை ஒழிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், சமுதாயத்தில் நிலவும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதுடன் நாடும் வளர்ச்சிப் பாதையில் செல்வதை உறுதிசெய்ய முடியும்.

- நி.ஒஜிதுகான், முத்துப்பேட்டை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x