Published : 07 Sep 2015 10:41 AM
Last Updated : 07 Sep 2015 10:41 AM
படை வீரர்களின் பணியின் தன்மை, உள்நாட்டுப் பணியாளர்களின் பணியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது ஆகும்.
குடும்பம், உற்றார் உறவினர்களை விட்டுப் பிரிந்து, எல்லையில் கடும் பனியிலும், குளிரிலும் போராடித்தான் பணிபுரிகின்றனர் ராணுவ வீரர்கள். எனவே, அவர்களுக்கு உள்நாட்டுப் பணியாளர்களைவிடக் கூடுதலாகவே ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். அதுவே நியாயமானதும் ஆகும்.
- வேழவேந்தன் கருப்பையா,‘தி இந்து’ இணையத்தில்…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT