Published : 15 Sep 2015 10:56 AM
Last Updated : 15 Sep 2015 10:56 AM
குழந்தைகளின் ஆதர்ச நாயகன் கலாமைக் குழந்தைகளுக்கு அவர்கள் மொழியிலேயே அறிமுகம் செய்யும் புதிய தொடர் ‘கலாம்... நெஞ்சமெலாம்!’ அருமை.
‘பொம்மி சொல்றா...’ என கார்ட்டூன் கூறுவதாக முக்கியத் தகவல்களை ஹைலைட் செய்த விதம் குழந்தைகள் மனதில் உடனடியாக ஒட்டிக்கொள்ளும். சரித்திரப் புருஷர்களைப் போலவே சமகால ஆளுமைகளையும் மாணவர்களிடம் கொண்டுசேர்ப்பது அவசியம். இந்தத் தொடரை என் மாணவர்களிடம் அப்படியே கொண்டுசேர்ப்பேன்.
- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT