Published : 08 Sep 2015 11:22 AM
Last Updated : 08 Sep 2015 11:22 AM

குழந்தைத்தன்மை மாறாத குழந்தைகள்

இன்றைய குழந்தைகள் விடுமுறை நாட்களிலும் வீட்டுப் பாடம் செய்ய வேண்டியுள்ளது. ஒரு பாடம் முடித்தால், அடுத்தது ஒரு சிறப்பு வகுப்பு. அது முடிந்தவுடன் அடுத்தது. இப்படியே தொடர்ந்து ஆண்டு இறுதி விடுமுறையின்போது சிறப்பு முகாம்கள். இப்படி ஓடிக்கொண்டே இருக்கும் பிள்ளைகள் எப்படி மனிதர்களாக உருவெடுக்க முடியும்? இயந்திரங்களாகத்தான் மாற முடியும். தேவை குழந்தைகளின் குழந்தைத் தன்மையை மாற்றாத கல்வி முறையே.

- பி.எம். ஆதம்மாவிக், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x