Published : 07 Aug 2015 11:02 AM
Last Updated : 07 Aug 2015 11:02 AM

அகிம்சை வழியில்...

காந்தியவாதி சசிபெருமாள் மறைவைத் தொடர்ந்து மதுவுக்கு எதிரான போராட்டம் முன் எப்போதையும்விடத் தீவிரமடைந்துள்ளது வரவேற்கத்தக்கது.

மதுவிலக்குக் கொள்கையில் அரசியல் ஆதாயங்களை முன்வைத்துச் செயல்படும் அரசியல்வாதிகளின் அராஜகங்களுக்குத் துணைபோகாமல், அகிம்சை வழியில் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று வெற்றி காண வேண்டும்!

- கேப்டன் யாசீன்,திண்டுக்கல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x