Published : 16 Jul 2015 10:42 AM
Last Updated : 16 Jul 2015 10:42 AM

முத்துராமனுக்கு ஓர் இடமுண்டு

தமிழ்த் திரை உலகை முழுமையாக அறிய மற்றுமொரு சான்றாகத் திகழ்கிறது திரு எஸ்.பி. முத்துராமனின் ‘சினிமா எடுத்துப் பார்’ கட்டுரைத் தொடர்.

அந்தக் காலத்தில் திரைப்பட உருவாக் கத்தில் திட்டமிடல் செயல் படுத்தல் கூட்டுமுயற்சி என உழைப்பை ஒன்றிணைத்து ஒவ்வொரு காட்சியையும் அங்குலம் அங்குலமாகக் கலைநயத்தோடு செதுக்கி; மக்களுக்காக உருவாக்குகிறோம் நல்லதையே சொல்ல வேண்டும் என்ற எண்ணத் தோடு; கதையால் - பாட்டால் உரையாட லால் மெருகேற்றிக் காலத்தால் அழியாத காவியங்களைப் படைத் திருக்கிறார்கள்.

கலை நுட்பம் அறிந்த இயக்குநர்கள் வரிசையில் இயக்குநர் எஸ்.பி. முத்துராமனுக்கு ஓர் இடம் உண்டு என்பதை அவர் கட்டுரைகள் வழி அறிய முடிகிறது. எம்.எஸ்.வி-யுடனான அவரது இறுதிச் சந்திப்பு எம்மைக் கலங்க வைக்கிறது.

- இரெ. குமரன்,தஞ்சாவூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x