Published : 10 Mar 2015 10:30 AM
Last Updated : 10 Mar 2015 10:30 AM

மீனவர் பிரச்சினை: தமிழக அரசுக்கு நிலைப்பாடு உண்டா?

இந்தியாவில் இரண்டாம்தர அரசியல்வாதிகள் இருக்கும் வரையிலும் மீனவர்களிடையே ஒற்றுமை இல்லாத வரையிலும் இலங்கை மீனவர் பிரச்சினை முடியாது.

இரண்டு மீனவர்களை இத்தாலியர்கள் சுட்டதில் கேரள அரசின் நிலைப்பாடுபோலத் தமிழகத்தின் நிலைப்பாடும் இருந்திருந்தால், மீனவர்கள் சாக வேண்டியதில்லை.

இலங்கை - மீனவர் பிரச்சினையில் ‘அரசியல்’ இருக்கிறது. தன்னலமற்ற தலைவர்கள் வந்தால்தான் அது முடிவுக்கு வரும்.

- லாரன்ஸ்,தி இந்து’ இணையதளம் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x